குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக காசநோய் தினத்தை அனுசரிப்பது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
#NATION #Tamil #ID
Read more at News On AIR